Thursday, 25 April 2019

5ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 பேருக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் இரண்டு வருடங்கள் பயிற்சி காலத்தில் மாத ஊதியமாக ரூ.15000 கிடைக்கும். பயிற்சி முடிந்தவுடன் ரூ.51500 வரை சம்பளமாக நிர்ணயிக்கப்படும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tangedco.gov.in/Erecruitment(gangman).html என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் 30.05.2019
விண்ணப்ப கட்டணம், மேலும் விபரங்கள் மற்றும் பதிவு செய்ய இந்த இணையதளத்தை பார்க்கவும். 
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf
http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf

No comments:

Post a Comment